.....🏹சொல்வெட்டுச் சிற்பங்கள்.....✒
♥💜💙💚அன்புசால் தமிழாசிரியர் பெருமக்களுக்கு வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழாசிரியர் பெருமக்களின் திறமைகளையும், படைப்பாற்றலையும் கொளரவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இக்குழுவிற்கு தொடர்ந்து ஆதரவும், ஊக்கமும், உற்சாகமும் அளித்து வரும் அனைத்துவகைப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்றுனர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள், இதழாசிரியர்கள், நிருபர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் சார்பில் நன்றி மலர்களைக் காணிக்கையாக்குகிறேன்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட உழைப்பாளர் தின சிறப்புக் கவிதைப்போட்டியின் முடிவுகள் தெரிவுக்குழுவின் மூலம் பெறப்பட்டு முடிவுகள் மே 8,2019 அன்று
தமிழ்நாடு தமிழ்ச்சங்க நிறுவனர் தலைவர் மற்றும்
தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர்
🔴திரு பி.கே.இளமாறன் ஐயா அவர்களால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
👏👏👏👏👏👏👏👏
இன்று 15/5/2019
📚" அமரர் கல்கி" அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க புதினங்களை(நாவல்கள்) பரிசுகளாக அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்
🔴முதல்பரிசு 🥇
.... அமரர் கல்கியின்....
"பொன்னியின் செல்வன்"
(5 பாகங்கள் அடங்கிய முழுமையான தொகுப்பு )
🏆பரிசு பெறும் ஆசிரியர்:
புலவர் இரத்தினநடராசன்,
அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி,
தொண்டாமுத்தூர்👏
🔴இரண்டாம் பரிசு 🥈
..... அமரர் கல்கியின்.....
"வேங்கயின் மைந்தன்"
(4 பாகங்கள் அடங்கிய முழுமையான தொகுப்பு)
🏆பரிசு பெறும் ஆசிரியர் :
க.பூரணவள்ளி,
அரசு உயர்நிலைப் பள்ளி
காந்திமாநகர்👏
🔴 மூன்றாம் பரிசு 🥉
...... அமரர் கல்கியின்......
"பார்த்திபன் கனவு"
(3 பாகங்கள் அடங்கிய முழுமையான தொகுதி)
🏆பரிசு பெறும் ஆசிரியர் :
மா.வெண்ணிலா,
அரசு மேனிலைப் பள்ளி,
சுண்டக்காமுத்தூர் 👏
📌குறிப்பு :
போட்டியில் பங்கேற்ற ஏனைய ஆசிரியர்களுக்கும் அமரர் கல்கியின் ஏதேனுமொரு நூல் ஊக்கப்பரிசாக வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் 👏👏👏
........💐வாழ்த்துகள் 💐.........
🙏தமிழுடன்...
🏹தினேஷ்...
செயலாளர்,
தமிழ்நாடு தமிழ்ச்சங்கம்&
மாவட்டசெயலாளர்,
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
கோயமுத்தூர்...✒
No comments:
Post a Comment