🏹சொல்வெட்டுச் சிற்பங்கள்...✒
🎈🎉கவிதைப்போட்டி🎉🎈
போட்டி எண் : 1
வடிவம் : கவிதை
தலைப்பு :உழைப்போம்
உயர்வோம்
நிபந்தனைகள் 🎯
🎯ஓய்வுபெற்ற தமிழாசிரியர்கள், தற்போது பணியாற்றும் முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் கவிதைப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.
🎯இக்குழுவில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள் மட்டுமே கவிதை அனுப்ப முடியும். குழுவில் இல்லாத ஆசிரியர்கள் போட்டியில் கலந்து கொள்ள விரும்பினால் தங்கள் கட்செவி அஞ்சல் எண்ணை பதிவு செய்து பின்னர் அனுப்பலாம். வரும் 25,26,ஆகிய தேதிகளுக்குள் இணைக்க வேண்டும்
🎯 A4 வெள்ளைத்தாளில் 1 பக்கம் மட்டுமே கவிதை இருக்க வேண்டும்.
🎯முழுமை பெற்ற கவிதையின் கீழ் தங்களின் கையொப்பம், பெயர், பதவி, பள்ளி முகவரி.ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிடவேண்டும்.
"சொல்வெட்டுச் சிற்பங்கள்"
உழைப்போம் உயர்வோம்
என்ற தலைப்பு இருக்க வேண்டும்
🎯குறைந்தது 40 அதிகபட்சமாக 50 வார்த்தைகள் இடம்பெறலாம்.
🎯மரபு அல்லது புதுக்கவிதை வடிவில் இருக்கலாம்
🎯கவிதைத்தாளை ஒளிப்படம் எடுத்து (photo)கடைசி தேதியான
🔴மே1 மாலை 6 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
🎯ஒளிப்படம் தெளிவாக புரியும்படி இருத்தல் வேண்டும். கையெழுத்து, அழகுபடுத்துதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் & முன்னுரிமை தரப்படாது.
🎯கவிதையின் மூலப்படியை (ஒரிஜினல்) பங்கேற்பு ஆசிரியர்கள் பத்திரப்படுத்தி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
🎯ஒருஆசிரியர் ஒரு கவிதையை ஒருமுறை மட்டுமே அனுப்ப வேண்டும். இரண்டாவதாக அனுப்புவதோ.,ஏற்கனவே அனுப்பியதை நீக்கிவிட்டு வேறு அனுப்புவதோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அவரவர்க்குரிய கவிதை அவரவர் எண்ணிலிருந்து மட்டும் அனுப்ப வேண்டும்.
🎯கவிதைப்போட்டிக்கான காலம் தொடங்கிவிட்டதால்,தொடர்பில்லாத பிற பதிவுகள், எதுவும் பதியவோ, பகிரவோ வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
♦பதியும் கவிதைகளை விமர்சிக்கவோ, மதிப்பிட்டு கருத்து தெரிவிக்கவோ வேண்டாம் பெருந்தகைகளே!
📚பரிசுகளாக புத்தகங்கள் மட்டுமே வழங்கப்படும்.என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....
📚பரிசு மதிப்பு
ரூ.2500
(குறிப்பு - பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து பரிசுமதிப்பை கூட்டவோ, குறைக்கவோ தெரிவுக்குழுவுக்கு முழு உரிமை உண்டு)
🔴தெரிவுக்குழுவின் முடிவே இறுதியானது
.......💐வாழ்த்துகள்💐.......
தமிழுடன்,
🏹தினேஷ்...
செயலாளர்,
தமிழ்நாடு தமிழ்ச்சங்கம்,
கோயம்புத்தூர்✒
No comments:
Post a Comment